ஆராய்ந்து தினம் வெல்
இருத்தல் ஒன்றே மெய்
ஈசன்நீ யல்லால் பொய்
உருட்டு இதுவென உணர்
ஊர்தோறும் பொய்களைத் தகர்
எதையும் வினவத் துணி
ஏனெனக் கேட்பதே அணி
ஐயம் அறுத்து சொல்க
ஒன்றே மனிதம் வெல்க
ஓங்கி முழங்கி வருக
ஒளவில் பொதுமை தருக
- மாணிக்க முனிராஜ்
பயணங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது. பக்குவங்கள் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன. பண்பாடு தான் மனிதனைப் பண் பாடவும் வைக்கிறது.
No comments:
Post a Comment