எனக்குக் காதுகள் இருப்பதாலும், தங்களின் சார்நிலைப் பணியாளராக இருப்பதாலும் நீங்கள் சொல்வதை நான் கேட்டே ஆக வேண்டும்..
ஆனாலும்
எனக்கு மூளையும் இருப்பதாலும், அதில் சொந்த சிந்தனையும் இருப்பதாலும், என்னை வழிநடத்த எனக்கென்று கொள்கையும் இருப்பதாலும்,
அக் கொள்கையே என்னை வழி நடத்தும்...
சொல்லற்க, சொல்லில் நீதியிலாச் சொல்
No comments:
Post a Comment