பக்குவப்படுத்துகிறது.
பக்குவங்கள் தான் மனிதனைப்
பண்படுத்துகின்றன.
பண்பாடு தான் மனிதனைப்
பண் பாடவும் வைக்கிறது.
உழைக்காத மகளிர் உலகில் இல்லை!
மகளிர் உழைக்காமல் உலகே இல்லை!!
மாற்றத்தின் மணற்கேணியில் தொட்டனைத்து ஊறிப் பரவிய உலகின் பல படைப்புகளை உளமாற நுகர்வது வாசிப்பு வாசிப்பின் பகிர்மாணத்தில் உழைப்பின் துளிகளில்...